வெளிநாடுகளில் நிதி திரட்டலுக்காக நியமிக்கப்பட்டுள்ளவர்கள்

புதிதாக கொள்வனவு செய்யப்பட்டுள்ள காணியினுள் சனசமூக நிலையத்திற்கான கட்டடம் அமைப்பதற்காக வெளிநாட்டிலுள்ள எம்மவர்களிடம் நிதி திரட்டுவதற்கு நியமிக்கப் பட்டுள்ளவர்களின் விபரம் வருமாறு

ஜேர்மனி -
திரு.திருநாவுக்கரசு பேரின்பநாதன்.
திரு.சுப்பிரமணியம் குமார்
திரு. சிவஞானசுந்தரம் வாசன்

ஐக்கிய ராச்சியம்-
திரு. சிவஞானசுந்தரம் ஞானேஸ்வரன்


கனடா-
திருமதி நிர்மலா சிவஞானம் (பல் மருத்துவர்)


அவுஸ்திரேலியா-
திரு.பீதாம்பரம் ரவியழகன்
திரு.ராஜேந்திரம் பார்த்தீபன்